ஆம் ஆத்மி

புதுடெல்லி: மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை போன்ற அரசு அமைப்புகள் வரிசையில் இப்போது தேர்தல் ஆணையத்தையும் பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்தி வருகிறது என்று டெல்லி அமைச்சர் அதிஷி மார்லேனா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக கங்கிரஸ் கட்சி திங்கட்கிழமை அறிவித்தது. இது, தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வெளியிட்டது.
டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது ஆம் ஆத்மி கட்சி. “இந்த தேர்தல் வெற்றி ஆம் ஆத்மியின் வெற்றி அல்ல; டெல்லி மக்களின் வெற்றி. தொடர்ந்து ...